Browsing Category
CRIME NEWS
வைத்தியசாலையில் வைத்து இளம் பெண் 30 மணிநேரமாக கூட்டு பாலியல் வன்புணர்வு !! ஊழியர்கள் மாட்டினர்
இந்தியா - விஜயவாடா பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் வைத்தியசாலை காவலர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டு குறித்த அரசு…
Read More...
Read More...
கொஸ்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – 28 வயது இளைஞன் பலி!
கொஸ்கொட - ஆரண்ய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…
Read More...
Read More...
இலங்கை அரச இணையத்தளங்களை குறி வைக்கும் Annonymus ஹெக்கர்கள் – முக்கிய இரகசியத்தை அம்பலப்படுத்த…
இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செயலிழந்துள்ள நிலையில் அது தங்களின் செயற்பாடுகளினால் ஏற்பட்ட விளைவுகள் என Annonymus எனப்படும் சைபர் ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
டுவிட்டர்…
Read More...
Read More...
திருநெல்வேலியில் விரிவுரையாளரின் வீடுடைத்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் திருட்டு!
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று கோப்பாய் காவல்…
Read More...
Read More...
ஏழாலையில் வீடு புகுந்து கொள்ளையிட்ட இவர் சிக்கினர்! – அடகு வைத்த நகைகளும் மீட்பு!
ஏழாலைப் பகுதியில் வீடு புகுந்து நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸாரால் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொள்ளைச்…
Read More...
Read More...
கட்டிலில் உறங்கிய தந்தையை பொல்லால் தாக்கி கொன்ற மகன்
திருகோணமலை மூதூர் காவல்துறை பிரிவிலுள்ள தோப்பூர் - பாலத்தடிச்சேனை பகுதியில் உள்ள வீடொன்றில் (59) வயதுடைய தந்தையை பொல்லொன்றினால் தாக்கி (31) வயதுடைய மகன் கொலை செய்த சம்பவமொன்று நேற்றிரவு…
Read More...
Read More...
13 வயது சிறுமியை சீரழித்து வீடியோ !! மிரட்டி கப்பம் பெற முயன்றவர்கள் மாட்டினர்
பதின் மூன்று வயது சிறுமியை வன்புணர்வுக்கு செய்த வீடியோ ஒன்றினை காட்டி 10 லட்சம் ரூபா கப்பம் கேட்டு நீண்டகாலமாக மிரட்டி வந்த இரு சந்தேக நபர்களை தலைமறைவாக இருந்த நிலையில் கல்முனை பொலிஸார்…
Read More...
Read More...
வாய்த்தர்க்கம் மோதலாக மாறி போத்தலை உடைத்து குத்தியதில் இருவர் காயம்
இரு குழுக்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் காயமடைந்த இருவர் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் கடந்த 15ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.…
Read More...
Read More...
கடத்தி செல்லப்பட்ட ஹயஸ் வாகனத்தால் போன இடமெல்லாம் விபத்து
வவுனியா நகரப்பகுதியில் வேகமாக சென்ற ஹயஸ் ரக வாகனம் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர் சைக்கிள்களை மோதித் தள்ளிக் கொண்டு தப்பிச் சென்றதில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்…
Read More...
Read More...
யாழில் வீடொன்றின் மீது தாக்குதல்: பொலிஸார் விசாரணை
யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் வேளை இடம்பெற்ற இத் தாக்குதலில் வீட்டில் படலை, ஜன்னல்கள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன.…
Read More...
Read More...