Browsing Category
Jaffna News
யாழில் தவறான முடிவெடுத்த இளைஞன் பலியான சோகம்
யாழ். கீரிமலை பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்துத் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வீட்டிற்கு வெளியே உள்ள மரத்தில்…
Read More...
Read More...
பளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலி
யாழ். பளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது நேற்று (26) இடம்பெற்றுள்ளது.
விபத்துச் சம்பவத்தில்…
Read More...
Read More...
வைத்தியரின் அலட்சியமா?? யாழில் தெரு நாய் கடிக்குள்ளாகியவர் நீர் வெறுப்பு நோயினால் உயிரிழப்பு
தெரு நாய் கடிக்குள்ளாகிய குடும்பத்தலைவர் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
அவருக்கு விலங்கு விசர் நோய்த்தடுப்பூசி வழங்காது ஏற்பு ஊசி மட்டும் பண்டத்தரிப்பு பிரதேச…
Read More...
Read More...
அம்பனையில் கோர விபத்து..! 22 வயது இளைஞன் தனது பிறந்தநாள் அன்றே உயிரிழந்த சோகம், மேலும் ஒருவர்…
யாழ்.தெல்லிப்பழை - அம்பனை பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 22 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா…
Read More...
Read More...
மோட்டார் சைக்கிளை இயங்கு நிலையில் நிறுத்திவிட்டு கோவில் கும்பிட சென்றவருக்கு நடந்த கதி
யாப்பாணம் - வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வைரவர் கோவிலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாமி கும்பிட சென்றவருடைய மோட்டார் சைக்கிள் அவருடைய கண் முன்னால் திருடிச்…
Read More...
Read More...
இலங்கையில் வாழ்ந்தால் பட்டினியால் இறந்து விடுவோம்
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை மற்றும் காக்கைதீவு பிரதேசங்களை சேர்ந்த 5 குடும்பங்களை சேர்ந்த 09 மாத குழந்தை உள்ளிட்ட 15 பேர் இன்றைய தினம் திங்கட்கிழமை தனுஷ்கோடியை அண்மித்த கோதண்டராமர் கோவில்…
Read More...
Read More...
யாழ்.கொடிகாமத்தில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு
யாழ்.கொடிகாமம் - போக்கட்டி பகுதியில் கணவனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணின் ஒன்றரை பவுண் சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக…
Read More...
Read More...
யாழ் நகரில் சிஐடி என கூறி காஸ் சிலிண்டரை வழிப்பறி செய்த 20 வயது திருடன் சிக்கினான்!
யாழ்ப்பாணம் மாநகரில் எரிவாயு சிலிண்டரை கொண்டு சென்ற குடும்பத்தலைவரை வழிமறித்து பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் என அச்சுறுத்தி எரிவாயு சிலிண்டர் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்த…
Read More...
Read More...
யாழில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்பு
யாழ் நகரில் இளைஞன் ஒருவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் மக்கள் வங்கிக் அருகிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின்…
Read More...
Read More...
கோடரியால் தாக்குதல்!! ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை திக்கம் பகுதியில் ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் இன்று இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...
Read More...