Browsing Category
Tamil News
ஜயன்கன்குளத்தில் ஒன்றரைவயது குழந்தை துஸ்பிரயோகம் சிறுவன் கைது
முல்லைத்தீவு மாவட்டம் ஜயன்கன்குளம் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட ஜயன்கன்குளம் பகுதியில் ஒன்றரை வயது குழந்தை ஒன்றை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சிறுவன் ஒருவரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.…
Read More...
Read More...
யாழ்.வடமராட்சி கிழக்கு குடாரப்பில் 10 வயது சிறுவன் துஸ்பிரயோகம் – 32 வயது இளைஞன் கைது
யாழ்.வடமராட்சி கிழக்கு - குடாரப்பு கிராமத்தில் 10 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (30) இடம்பெற்றுள்ளது.…
Read More...
Read More...
மூங்கிலாறு மருத்துவமனை மீது தாக்குதல்: ஆர்பாட்டத்தில் இறங்கிய ஊழியர்கள்
முல்லைத்தீவு - மூங்கிலாறு ஆதார மருத்துவமனையில் தனது பிள்ளைகளுக்குச் சிகிச்சையினை பெற்றுக்கொள்ள முடியாத தந்தை ஒருவர் ஆத்திரமடைந்து மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.…
Read More...
Read More...
தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயது யுவதி சடலமாக மீட்பு
காத்தான்குடி பொலிஸ்பிவிற்குட்பட்ட செல்வாநகர் ஆரையம்பதி பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தொங்கிய நிலையில் நேற்று (29) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார்…
Read More...
Read More...
எரிபொருள் விநியோகம் குறித்த அறிவிப்பு
எரிபொருள் போக்குவரத்துக்கு உடனடியாக புதிய விநியோகஸ்தர்களை பதிவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கடமைக்கு சமுகமளிக்காத விநியோகஸ்தர்களின் அனுமதியை இரத்து செய்யுமாறும் பெற்றோலியக்…
Read More...
Read More...
பிறந்தநாள் கொண்டாட்டத்தை சுற்றிவளைத்த பொலிஸார்; மூன்று பெண்கள் உட்பட 9 பேர் கைது!
விடுதி ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட மூன்று பெண்கள் உட்பட 9 பேர் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பிரதேச குற்றப்புலனாய்வுப் பிரிவினரால்…
Read More...
Read More...
மாயமான 12 வயது சிறுமி சடலமாக மீட்பு!
கலவான - பொதுப்பிட்டிய ஆற்றில் மூழ்கி காணாமல் போன சிறும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
12 வயதுடைய சிறுமி தனது தாயின் சகோதரி மற்றும் தனது சகோதரியுடன் நேற்று பிற்பகல் குறித்த ஆற்றுக்கு…
Read More...
Read More...
புகையிரதத்தில் மோதிய இரண்டு பாடசாலை மாணவிகள்!
இன்று காலை இரண்டு பாடசாலை மாணவிகள் புகையிரதத்தில் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தனர்.
அம்பலாங்கொடை குலரத்ன பாலம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இந்நிலையில் விபத்தில் காயமடைந்த மாணவி…
Read More...
Read More...
மைனா கோ கமவில் ஏற்பட்ட பதற்றம்: காவல்துறையினருடன் முறுகல் நிலை
கொள்ளுப்பிட்டி உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் ஏற்படுத்தப்பட்டுள்ள மைனா கோ கம இடத்தில் இன்று அதிகாலை பதற்றமான நிலைமை ஏற்பட்டதாக தெரியவருகிறது.
போராட்டகாரர்கள் அந்த…
Read More...
Read More...
ஆவா குழு (PTK 001) எனும் பெயரில் அனாமதேய துண்டுப்பிரசுரம்!!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் ஆவா குழு (PTK 001) எனும் பெயரில் அனாமதேய துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த துண்டுப்பிரசுரத்தில் பாலியல் துஸ்பிரயோகம், மிரட்டி பணம்…
Read More...
Read More...