Browsing Category
Accident News
தாண்டிக்குளம் பகுதியில் இளைஞனை மோதி தள்ளிய அமெரிக்க தூதரக சொகுசு வாகனம்
வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (28) காலை10 மணியளவில் இடம்பெற்ற விபத்து…
Read More...
Read More...
மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி
மாளிகாவத்தை காவல் நிலையத்திற்கு எதிரே காலை இடம்பெற்ற கோரமான வாகன விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் களனியைச்…
Read More...
Read More...
விபத்தில் மாணவன் பலி – இலுப்படிச்சேனையில் சோகம்
கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோப்பாவெளி பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞன் ஒருவர் தலத்தில் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...
Read More...
பளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலி
யாழ். பளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது நேற்று (26) இடம்பெற்றுள்ளது.
விபத்துச் சம்பவத்தில்…
Read More...
Read More...
விபத்தில் இளைஞன் பலி: சந்தேகநபருக்கு விளக்கமறியல்
திருகோணமலை-ரொட்டவெவ-மிரிஸ்வெவ பகுதியில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற லொறியின் சாரதியை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம்…
Read More...
Read More...
அம்பனையில் கோர விபத்து..! 22 வயது இளைஞன் தனது பிறந்தநாள் அன்றே உயிரிழந்த சோகம், மேலும் ஒருவர்…
யாழ்.தெல்லிப்பழை - அம்பனை பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 22 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா…
Read More...
Read More...
திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்து! மூவர் படுகாயம்!
திருகோணமலை, திருஞானசம்பந்தர் வீதி, சிவன்கோவிலடியில் மோட்டார்சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த இருவரும்…
Read More...
Read More...
மிருசுவில் புகையிரத விபத்து, 11 வயது சிறுவன் உயிரிழப்பு, தந்தையும், சகோதரனும் ஆபத்தான நிலையில் யாழ்…
தானியங்கி ஒளிச் சமிக்கை புகையிரதக் கடவையில் சடுதியாக ஏறிய பட்டா வாகனம் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
காய்சலால் பீடிக்கப்பட்ட பிள்ளைகளை சிகிச்சையளிக்க வைத்தியசாலைக்கு ஏற்றிச்…
Read More...
Read More...
யாழில் சிறுவனின் உயிரிழப்பிற்கு நீதி கோரி கொதித்தெழுந்த மக்கள்
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட பட்டா வாகனம் விபத்துக்குள்ளாகியதில் வாகனத்தில் பயணித்த மூவரில் ஒரு சிறுவன் உயிரிழந்ததுடன் இருவர் யாழ் போதனா…
Read More...
Read More...
மிருசுவில் பகுதியில் பட்டா வாகனம் மீது ரயில் மோதி விபத்து !! சிறுமி பலி
யாழ்.கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பகுதியில் இன்று காலை ரயில் கடவைக்குள் நுழைந்த பட்டா வாகனம் மீது ரயில் மோதி கோர விபத்து இடம்பெற்றிருக்கின்றது.…
Read More...
Read More...